நாளையிலிருந்து மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (31) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *