நாளை முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

<!–

நாளை முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது – Athavan News

நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும்  லிட்ரோ தலைவர்  தெரிவிக்கையில்  , நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபா இழப்பு ஏற்பட்டிருந்ததோடு தற்போது லிட்ரோ நியாயமான லாபத்தை ஈட்டுகிறது எனவும்   அவர் குறிப்பிட்டுள்ளார் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *