
அரச வங்கியொன்றில் சுமார் 6 கோடி ரூபா பணத்தை மோசடி செய்வதற்கு உதவியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி கடவத்தை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கணக்காய்வாளரினால் முறைப்பாடாளிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்