நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தில் 494 குடும்பங்களை சேர்ந்த 1853 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
இதேவேளை மூவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நுவரெலியா மாவட்ட முனாமையாளர் ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது.


பிற செய்திகள்