
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 9 பேர் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நாகைபட்டினத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகில் பயணித்த 9 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் முல்லைத்தீவு கடலில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
பிற செய்திகள்