இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

<!–

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு – Athavan News

இன்று (வியாழக்கிழக்கிழமை) மற்றும் எதிர்வரும் ஞாயிற்று கிழமை ஆகிய தினங்களில் மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 12ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்தடை அமுப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, மாலை 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்தடை அமுப்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *