முஸம்மில் மொஹிதீன் அவர்களை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்குமாறு சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

கிழக்கு மாகாண ஆளுனராக ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சியான தேசிய விடுதலை மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் அவர்களை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்குமாறு கிழக்கிலுள்ள பல சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஆளுனராக தமிழ் பேசுகின்ற ஒருவரேயே கிழக்கு ஆளுனராக நியமிக்க வேண்டுமெனவும் கிழக்கினை சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுளௌளது.
தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் கட்சியின் தலைவர் இன மத பேதமற்ற ஒருவர் இவ்வாரான ஒருவரே கிழக்கு மாகாணத்திற்கான ஆளுனராக நியமிக்க வேண்டும்.

மேலும், முஸம்மில் மொஹிதீன் கடந்த பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்டதோடு,கிழக்கு மாகாணத்திற்கு பொறுத்தமான நபராக தாம் இவரை நோக்குவதாகவும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்துஜனாதிபதியிடம் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *