திருநெல்வேலியில் இலவச யோகா வகுப்புகள்!

யாழ் . யோகவித்யா பீடத்தால் இலவசமாக நடத் தப்படும் யோகக்கலை வகுப்புக்கள் திருநெல் வேலி வடக்கு பழங்கிணற்றடி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் நாளை 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது .

வகுப்புகள் சனி , ஞாயிறு தினங்களில் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடை பெறவுள்ளன.

வகுப்புகளில் 16 வயதுக்கு மேற்பட்ட இருபாலா ரும் கலந்துகொண்டு பயிற்சி பெறமுடியும் எனவும் சுமார் மூன்றுமாத காலங்களைக் கொண்ட மைந்த இந்த அடிப்படைக் கற்கைநெறியை பயிலவிரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நாளை 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு நேரில் வந்து பதிவுகளை மேற்கொண்டு வகுப்புகளில் இணைந்து கொள்ள முடியும் எனவும் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *