A/L மாணவர்களுக்கான அறிவிப்பு

கொழும்பு, ஓக 12

2022 டிசம்பரில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது,

இதன்படி கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களின் 80% பாடசாலை வருகையின் தேவை கருதப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *