ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் ஓட்டோ டீசல் மற்றும் சுப்பர் டீசல் கப்பல் இன்று (17) கொழும்புக்கு வர உள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.

அதற்கேற்ப நாட்டில் நிலவும் சுப்பர் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கும் பின்னர் இந்த சுப்பர் டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த டீசல் கையிருப்பின் சோதனைகள் நிறைவடைந்த பின்னர், படிப்படியாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *