பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக முகாமைத்துவ மற்றும் சுத்திகரிப்பு அதிகாரிகளுக்கும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் இன்று (17) காலை சந்திப்பொன்று இடம்பெற்றது.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், கொள்கலன் போக்குவரத்து திட்டங்கள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதேவேளை, பெட்ரோலியம் சட்டரீதியான கூட்டுத்தாபனம் இந்த வாரத்தில் எவ்வித தடங்கலும் இன்றி கச்சா எண்ணெய்யை தொடர்ச்சியாக வழங்குவதைத் தொடங்கும் என நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்