
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் நேற்று (16) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (17) பிற்பகல் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த ஐவரில் நால்வர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ஒருவர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவர்களில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்