இலங்கை குடியரசை விட நான் பணக்காரன், என் வீட்டில் ஆயிரம் டொலர்கள் சேமித்து வைத்திருக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதனால் தான் இலங்கை குடியரசை விட ஆயிரம் மடங்கு பணக்காரன் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் புலம்பெயர் மக்களின் ஆதரவை பெறுவதற்காக இலங்கையில் புலம்பெயர் அலுவலகமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்