திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியில் கர்ப்பிணி பசுவொன்றை மிகவும் கடுமையாக தாக்கி உயிரிழக்கச் செய்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர், பொலிஸில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த கால்நடை வளர்ப்பான பால் தரும் கர்ப்பிணி பசு இவ்வாறு வீட்டு உரிமையாளர் ஒருவரால் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழக்கச் செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
