நல்லூரில்  பஞ்ச தள ஶ்ரீ குமார கோபுர கலாசாபிஷேகம்

யாழ், ஓக 19

நல்லூர் கந்தசாமி கோவிலின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்துக்கு உட்புறமாக, உள் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள “குபேர திக்கு – குமார வாசல் ஶ்ரீ குமார கோபுர கலாசாபிஷேகம் இன்று 19 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, கார்த்திகை உற்சவ தினத்தில் காலை 7மணிக்கு இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *