வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் சூர்யோற்சவம் இன்று காலை இடம்பெற்றது.
இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 26.08.2022 அன்று தீர்த்தத்திருவிழாவுடன் திருவிழா அனைத்தும் நிறைவடையும்.
25 நாட்கள் இடம்பெறும் உற்சவத்தில் 21.08.2022 மாலை கைலாசவாகனமும் 21.08.2022 மாலை வேல்விமானமும் 22.08.2022 தெண்டாயுதபாணி உற்சவம் 23.08.2022 மாலை ஒருமுகத்திருவிழாவும் 23.08.2022 சம்பறமும் 24.08.2022 தேர்த்திருவிழாவும் 25.08. 2022 அன்று 26.08.2022 காலை தீர்த்ததிருவிழாவும் மாலை கொடியிரக்கத்துடன் இனிதே ஆலயத்தின் மஹோற்சவ நிறைவடையும்.
இவ் மஹோற்சவத்திற்கு பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு நல்லையம்பதி அலங்காரக்கந்தனின் அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.





பிற செய்திகள்
- அத்தியாவசிய பொருட்களின் விலை வீழ்ச்சி; எனினும் நுகர்வோருக்கு பயன் இல்லை!
- கோட்டாவின் வீட்டை சுற்றி விசேட பாதுகாப்பு; பொலிஸ் மா அதிபர் உத்தரவு!
- இலங்கையில் உச்சத்தை தொட்ட காணி விலைகள்!
- IMF குழு மீண்டும் நாட்டிற்கு விஜயம்!
- கோட்டாவிற்கு 8 அடுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்! ஜனாதிபதியிடம் பஸில் கோரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka