நிபந்தனைகளின் கீழ் ரியாஜ் பதியுதீன் விடுவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் மாதம் கைதான ரியாஜ் பதியுதீனுக்கு, பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

2,500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *