காரைநகரில் விபத்து: ஒருவர் பலி!

காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

காணி கையகப்படுத்த முயற்சி: தடுத்து நிறுத்திய செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *