நீதிமன்றில் முன்னிலையாக தவறியமைக்காக சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது
பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகளுக்காக அவர் இன்று அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகாமையினால் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்