அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை!

<!–

அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை! – Athavan News

அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இன்று(புதன்கிழமை) காலை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *