வரவு – செலவு திட்ட உரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவு திட்ட உரை எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஓகஸ்ட் 30, 31 செப்டெம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2022 வரவு செலவு திட்ட திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *