கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலணி பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,தனிப்பட்ட தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த,சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்