இன்று காலை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 72வது பிறந்தநாள் நினைவு தினம் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் இடம்பெற்றது.
இந்தநிகழ்வு சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது .
இதன் போது அவரின் சகோதரி சிவகுமாரி,ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ரங்கன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.



பிற செய்திகள்
- இலங்கையில் இருக்கும் தமது குடிமக்களை எச்சரிக்கும் இந்தியா!
- ராஜபக்ச குடும்பத்தின் சாபக்கேடான ஆட்சிக்கு இனியும் இடமளியாதீர்கள்! – சஜித் வேண்டுகோள்
- 29 ஆம் திகதி முதல் மின்வெட்டில் ஏற்படவுள்ள மாற்றம்
- மீண்டும் அரசியலில் கோட்டாபய – பிரதமராக்கும் கனவில் மொட்டு கட்சி
- கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் வீடு கொள்வனவு செய்த ராஜபக்சவினர்! சட்டத்தரணி தகவல்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka