யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப் படுகிறது.
ஆலய மஹோற்சவங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமையே இந்த விலை அதிகரிப்புக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கதலி வாழைப்பழம் கிலோ 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
பிற செய்திகள்