
கொழும்பு, ஓக 30
உள்நாட்டு பால் உற்பத்திக்காக ரூ.200 மில்லியன் நிதி ஒதுக்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் மீதான உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கொழும்பு, ஓக 30
உள்நாட்டு பால் உற்பத்திக்காக ரூ.200 மில்லியன் நிதி ஒதுக்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் மீதான உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.