வவுனியா புளியங்குளம் முத்துமாரி நகர் கிராமத்தில் 1.5 மில்லியன் ரூபா செலவில் வாணி விளையாட்டு கழகத்திற்கான மைதானம் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனால் இன்று (03) திறந்து வைக்கப்பட்டது.
அதாவது, இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, கழக உறுப்பினர்கள், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிராமப்புற நகரங்களை தேசிய ரீதியில் உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிற செய்திகள்
- கோட்டாவின் மீள் அரசியல் பிரவேசம்! மகிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
- மருத்துவ உபகரணங்களின் சில்லறை விலைகளில் மாற்றம்!
- வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்! வெளியான அறிக்கை
- எம்.பிக்கள் செயற்படும் விதமே அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்! – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka