யாழில் இந்து,பௌத்த கலாசார சபையின் ஏற்பாட்டில் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கான விஷேட கற்கைநெறிகளுக்கான புதிய வகுப்புக்கள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அந்தவகையில் வெளிநாடு செல்வோருக்கு அந்நாடுகளின் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்காக கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட விஷேட அரசியர்களால் குறித்த புதிய வகுப்புக்கள் நடாத்தி வைக்கப்பட்டுள்ளன.



பிற செய்திகள்
- கோட்டாவின் மீள் அரசியல் பிரவேசம்! மகிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
- மருத்துவ உபகரணங்களின் சில்லறை விலைகளில் மாற்றம்!
- வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்! வெளியான அறிக்கை
- எம்.பிக்கள் செயற்படும் விதமே அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்! – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka