யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் வீட்டின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீதும் வீட்டின் யன்னல்கள் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புடைய நபர்கள் தொடர்பில் இது வரை மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.




பிற செய்திகள்
- எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
- இன்று முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!
- கோட்டாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு?
- ஊட்டச்சத்து குறைபாட்டில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!
- உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka