மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் வழிகாட்டலில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்காக மூதூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதேச தொழில் சந்தை இன்று திங்கட்கிழமை (05) காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராமங்களையைச் சேர்ந்த அதிகளவான இளைஞர் யுவதிகள் தொழில் சந்தைக்கு வருகை தந்திருந்தனர்.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எ.முபாறக் அவர்கள் , தொழில் சந்தையில் பங்குபற்றிய கிளைகளை பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.







பிற செய்திகள்
- எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
- இன்று முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!
- கோட்டாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு?
- ஊட்டச்சத்து குறைபாட்டில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!
- உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka