சபாநாயகர் தலைமையில் இன்று கூடும் கட்சித்தலைவர்கள்!

கட்சித் தலைவர்களின் கூட்டம், சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

முற்பகல் 10.30க்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த நாடாளுமன்ற வாரத்தின், ஒழுங்குப் பத்திரம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரம், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *