பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும், அரச அடக்குமுறை ஒழிய வேண்டும்,பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும், வாழ்க்கை செலவு குறைக்கப்பட வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 5 .30 மணி அளவில் நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் சிவில் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியவர்கள் சுலோக அட்டைகளையும் பதாதைகளையும் ஏந்தி இருந்தனர். அத்துடன் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தை நீர்கொழும்பு மக்கள் போராட்டக் குழு ஏற்பாடு செய்திருந்தது. சுமார் ஒரு மணித்தியாளம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.






பிற செய்திகள்
- மூலப்பொருள் பற்றாக்குறை; சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு!
- ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் நான்கு சர்வதேச அமைப்புகள்!
- இலங்கையில் தனி நபரின் வாழ்க்கைச் செலவு! அதிர்ச்சியளிக்கும் அரசின் புள்ளிவிபரம்!
- இலங்கையில் தேங்காய்க்கும் விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
- முக்கிய தொழிலதிபர்களின் வீடுகள் மக்களால் எரிக்கப்படும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka