
கொழும்பு, செப் 16
எதிர்வரும் 19 ம் திகதி அரச விடுமுறை என்று அறிவித்திருந்தாலும் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நியமித்தவர்களுக்கு குறித்த தினதில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது,