பமுனுகம சாரக்கு பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலத்தில் 3 ஆமைகள், 1திமிங்கலம்,1 டொல்பின் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா மாவட்டத்தின் பமுனுகம சாரக்கு பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் ஆமை ஒன்று இன்று காலை கரை ஒதுக்கி உள்ளது.
நான்கு அடி நீளமும் 30 கிலோ கிராம் நிறை கொண்ட இந்த ஆமை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.
இந்த கடற்கரையில் இருந்து 8 கடல் மை தூரத்தில் மூழ்கிய நிலையில் உள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் ஒரு பகுதி தெரிகிறது.
இந்த கடற்கரை ஓரத்தில் கடந்த ஒரு வார காலத்தில் இறந்த நிலையில் மூன்று ஆமைகளும் திமிங்கலம் ஒன்றும் , டொல்பின் ஒன்றும் கரை ஒதுங்கி உள்ளதாக கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




பிற செய்திகள்
- இலங்கைக்கு மேலும் நிதியுதவியை வழங்கும் அமெரிக்கா!
- இங்கிலாந்து பறந்தார் ஜனாதிபதி ரணில்!
- இளைஞர்கள் முதலில் போராட்டம் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்! மஹிந்த கடும் எதிர்ப்பு
- இலங்கைக்கு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம்
- இலங்கை மக்களுக்கு மீண்டும் உதவும் ஜப்பான்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka