யாழிற்கான புதிய இந்திய துணை தூதுவர் உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்

யாழ்பாணத்திற்கான இந்திய துணை தூதுவர் ராகேஸ் நடராஜ் இன்று (02) தனது அலுவலகத்தில் உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.

இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.

இதற்கு முன் கண்டி இந்திய துணைத் தூதரகத்தில் உதவி உயர்ஸ்தானியாராக பணியாற்றியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *