கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டம்

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நவம்பர் 2ஆம் திகதி இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு மற்றும் இலங்கையின் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் என்பன இதில் பங்கேற்கவுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *