கிளிநொச்சியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் வீடுகள் கையளிப்பு

<!–

கிளிநொச்சியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் வீடுகள் கையளிப்பு – Athavan News

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

முரசுமோட்டை கோரக்கன்கட்டு கிராமசேவகர் மற்றும் செல்வாநகர் செல்வாநகர் ஆகிய பகுதிகளில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகளை முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சிவ வணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கையளித்தார்.

இதன்போது 57 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி 571 , ஏனைய அதிகாரிகள் கிராம சேவகர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *