பங்களாதேஷ்,நவ 10
சர்வதேச நாணய நிதியம் (IMF) பங்களாதேஷுக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்திற்காக தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளது.
இது 42 மாதங்களுக்கான பணியாளர் ஒப்பந்தம் என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.