_6385b45f715ab.jpg)
இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் உரையாற்றிய முன்னாள் சுகாதார அமைச்சரும்,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரட்ண தெரிவிக்கையில்:
நாட்டில் 636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் இல்லை.
சாதாரண சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே உள்ளது.சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் இருப்பு இருக்க வேண்டும்.இந்த நிலமை நீடித்தால்,மருத்துவமனைகளின் நிலமைகள் கைமீறி போய்விடும் என்றார்.