மனிதக் கடத்தல் வழக்கு – ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்!

<!–

மனிதக் கடத்தல் வழக்கு – ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு விளக்கமறியல்! – Athavan News

ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply