உலகக் கிண்ணப்போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து

கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டததில். இங்கிலாந்து, அணி, செனகல் அணியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் பெற்றார்.

48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா மேலும் ஒரு கோலைப் பெற்றார்.

எனினும் செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *