ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் டொனெட்ஸ்க் மீது தாக்குதல்

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியான மத்திய டொனெட்ஸ்க் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் அலெக்சாண்டர் குலெம்சின் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு வீடுகள், சந்தை, வணிக வளாகம் உட்பட பல இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் கட்டடங்கள் இடிந்ததுடன், கடைகள் மற்றும் கார்கள் எரிந்துள்ளன.

உக்ரைன் வீரர்கள் ரொக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகள் மூலம் டொனெட்ஸ்கை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *