2023-ம் ஆண்டு ! வரலாறு காணாத யுத்தம்! மிகப்பெரிய தீப்பரவல்: அதிர்ச்சியளிக்கும் பாபா வாங்காவின் கணிப்புக்கள் !

பல்கேரியாவைச் சேர்ந்த கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி பாபா வாங்கா, ஒரு நாடு தனது சொந்த மக்கள் மீது உயிரியல் ஆயுதத்தை (கிருமியை) பயன்படுத்தும் என்றும் இதனால் பல உயிர்கள் இழக்கப்படும் என்றும் கணித்துள்ளார்.

உலகில் எந்தெந்த நாடுகளில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு நபர்கள் கணித்து வருகின்றனர்.

இவை அனைத்திற்கும் முன்னோடியாக பாபா வாங்கா காணப்படுகிறார்.

இந்நிலையில், 2022 முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 2023ல் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதை பாபா வங்கா கணித்துள்ளார்.

மேலும், பல ஜோசியக்காரர்கள் அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்று கணிக்கிறார்கள்.

அதே நேரத்தில், அடுத்த ஆண்டு உலகில் கோதுமையின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயரும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வரலாம் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு வெளியிடப்பட்ட சில பொதுவான கணிப்புகளின்படி, இதுவரை இல்லாத மிகப்பெரிய போர்களில் ஒன்று 2023 இல் தொடங்கும்.

மேலும், உலகில் புதிய ஆட்சி உருவாகும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த காலத்தில் மன்னராட்சி என்பது மறைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மாற்றப்பட்டது. எனினும் அடுத்த வருடம் இந்த ஆட்சி மாறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வரலாற்றில் மிகப்பெரிய தீ விபத்து அடுத்த ஆண்டு மிக முக்கியமான கட்டிடம் ஒன்றில் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *