_6390a52df207a.jpg)
இன்றையதினம் யாழ்ப்பாணம் செம்மணி வாயில் சிவலிங்கப்பெருமான் குடமுழுக்கு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் கார்த்திகை விளக்கீடான இன்றையதினம் மின்சார தீபங்களுக்கு மத்தியில் செம்மணி வாயில் சிவலிங்கப் பெருமானின் திருக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.