கொழும்பு,டிச 10 நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து வீதி விபத்துக்களில் ஒருசிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்றுதெரிவித்துள்ளது. குளியாப்பிட்டி – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்துசென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். எல்ல – வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன்மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, அக்கரைப்பற்று – […]
The post நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் விபத்து: 5 பேர் உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.