வரணிச் சந்தியில் விபத்து; மூவர் படுகாயம்

பருத்தித்துறை- கொடிகாமம் பயணிகள் பேருந்து டிப்பர் வாகனம் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் மூவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்,வரணி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *