இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற ஆறு இந்தியர்கள் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்படவிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் மூன்று டன் பீடி இலைகளுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற ரோந்து கப்பல் நேற்று பிற்பகல் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. அப்பொழுது ரோந்துக் கப்பலை பார்த்த நாட்டு படகு ஒன்று வேகமாக சென்றது. இதைத் தொடர்ந்து கடலோர காவல் படை படையினர் நாட்டுப் […]

The post இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற ஆறு இந்தியர்கள் கைது appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *