கண்டி முஸ்லிம்­களின் வர­லாற்­றில் தடம்­ப­தித்த ஊட­க­வி­ய­லாளர் குவால்­டீன்

“வரலாற்றை முதலில் பதிவு செய்பவர்கள் ஊடகவியலாளர்கள்” என்கிறார் பிர­பல அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லாளர் பிலிப் எல். க்ரஹம். சம­கால நிகழ்­வு­களை செய்­தி­க­ளாக்கி சமூ­கத்­திற்கு உண்­மை­களை எடுத்துச் செல்­ப­வர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாவர். இவர்கள் வாழும் போதும் மட்­டு­மன்றி மறைந்த பின்­னரும் மக்கள் மனதில் வாழ்­ப­வர்­க­ளாவர் என்­பதில் ஐய­மில்லை.

Leave a Reply