போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய புதுக்குடியிருப்பு பெண்!

புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் 500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *