23-வது நிமிடத்தில் கோல் அடித்த மெஸ்சி: அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை

தோகா, டிச 18 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மல்லுகட்டுகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் […]

The post 23-வது நிமிடத்தில் கோல் அடித்த மெஸ்சி: அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *