ஹாதியாவுக்கு பிணையளிப்பதா?

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவை பிணையில் விடு­விப்­பதா இல்­லையா என்ற தீர்­மானம் எதிர்­வரும் மார்ச் 15 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *